Add your Comment
இரு நிமிட இடைவெளியில் ஒலிப்பதிவை இருமுறை மாணவர்களுக்கு இயக்கிக் கேட்க வைக்கவும். பின்பு, அதற்குரிய கொடுக்கப்பட்ட கேள்விகளை 15 நிமிடத்திற்குள் மாணவர்கள் செய்து முடிக்க வேண்டும்.
1. மீனாவும் அவள் தம்பியும் கடற்கரையில் என்ன செய்தார்கள்?
- ஓடிப் பிடித்து விளையாடினார்கள்
- மணல் வீடு கட்டி விளையாடினார்கள்
- ஒரு சீனப் பெண்ணுடன் விளையாடினார்கள்
- பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தார்கள்
2. சீனப் பெண் எதை புகைப்படம் எடுத்திருந்தாள்?
- கடற்கரையை
- மீனாவையும் அவள் தம்பியையும்
- மீனாவின் குடும்பத்தை
- மீனாவின் மணல் வீட்டினை
SEE ALL
YOU